வெற்றிடங்கள் | National Child Protection Authority
வெற்றிடங்கள் Banner image

வெற்றிடங்கள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல், சிறுவர் பாதுகாப்பை ஏற்படுத்தல் மற்றும் அவ்வாறான துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல் மற்றும் அது பற்றிய ஒருங்கிணைப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஏற்படுத்துவதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கை பாராளுமன்றம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை தாபித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்கள்

National Child Protection Authority is calling applications for below positions from the qualified citizens of Sri Lanka.

1. பணிப்பாளர் நாயகம் -JM 1-1(01 பதவி )

2. பிரதிப் பணிப்பாளர் நாயகம் -MA 2-1(09 பதவி )

3. பணிப்பாளர் - நிர்வாகம் மற்றும் மனித வளம் -MA 1-1 (15 பதவி)

 

விசேட அறிவித்தல்


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் 2025 டிசம்பர் 18 அன்று தினகரன், டெய்லி நியூஸ் மற்றும் தினமின நாளிதழ்களில் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்கள் பற்றிய குறிப்பு இது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரம் மற்றும் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்.

 

விளம்பரங்கள்


பத்திரிக்கை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025.06.05 அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.


விண்ணப்பிக்கும் பதவி மற்றும் பரீட்சைக்குத் தோன்றுவதற்கான விருப்பமான மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஆகியவை உறையின் மேல் இடது பக்க மூலையில் குறிப்பிடப்பட வேண்டும்.

முகவரி: தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, எண்: 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுர.